Thursday, July 28, 2011

மாவட்ட காவல்துறை மேலதிகாரிக்கு(DSP) இ.மெயிலில் புகார்களை தெரிவிக்கலாம்.




நெல்லை, ஜூலை 29-
மாவட்ட பொதுமக்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல்துறை மேலதிகாரிக்கு ( DSP ) தெரிவிக்க, வாரந்தோறும் திங்கள் கிழமை அன்று சிறப்புக்கூட்டங்கள் நடத்தப்பட்டுவருகிறது.

ஆனால்,வெளியூர் மற்றும் வெளிநாட்டிலிருப்பவர்கள் அவர்களின் குறைகளை மாவட்ட காவல்துறை மேலதிக்காரிக்கு தெரிவிக்க, மாவட்ட காவல்துறை மேலதிகாரியின் அலுவலகத்திற்க்கு சிரமம் எடுத்து வரவேண்டிய அவசியம்
 இருக்கிறது.





இதற்காக  இணையதளத்தில் வசதி தரப்பட்டுள்ளது. இது ஏற்கனவே நடைமுறையிலிருக்கும் வசதியென்றாலும் பலருக்கு இது தெரியவில்லை. 
 http://www.tnpolice.gov.in/mailcomplaint.php
என்ற முகவரிக்கு நீங்கள் உங்களது புகார்களை பதிவு செய்யலாம்.



மேற்கொண்டு தேவைப்படும் தகவல்களுக்கு இந்த தொடர்பை கிளிக் செய்யவும்.

0 comments:

Post a Comment

 
Design by Nellai Murasu Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons